உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உண்ணும் உணவும் உணவு பழக்கவழக்கங்களுமே உடல் நலத்தை தீர்மானிக்கின்றன .

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

அல்சர்குடல்புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள்.

 


                  அல்சர்

என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள் . இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

                             குடல் புண் என்னும் அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

  அல்சர் பிரச்சனைக்கான சில எளிய முறைகள்.

   1.தேங்காய்_பால் :

   அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

 2.ஆப்பிள்_ஜூஸ் :

  தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜீஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

3. வேப்பிலை :

  கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறம் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

4. முட்டைகோஸ்:

  அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

 5. அகத்திக்கீரை:

  அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

6. வெங்காயம்:

 அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள் இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

7. பீட்ரூட்_ஜுஸ் :

  பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

8. பாகற்காய் :

    பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

8. நெல்லிக்காய்:

  வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய் , அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9. மணத்தக்காளி_கீரை:

  மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல் சருக்கு மிகவும் நல்லது எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை ட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

சூடான நீர்  குடிப்பதனால்  இவ்வளவு நன்மையை?

செவ்வாய், 11 அக்டோபர், 2022

சக்கரை நோயாளியின் விரலைவெட்டவேண்டாம்

விரலைவெட்டவேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 

மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால் 

காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை 

இதற்க்கு கண்கண்ட மருந்து .

#ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின் 

கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.! 

வியாழன், 6 அக்டோபர், 2022

சூடான நீர் குடிப்பதனால் இவ்வளவு நன்மையை?



             ஜப்பானிய மருத்துவர்களின் குழு சில உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சூடான நீர் 100% பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது:

  1 ஒற்றைத் தலைவலி

  2 உயர் இரத்த அழுத்தம்

  3 குறைந்த இரத்த அழுத்தம்

  4 மூட்டு வலி

  5 இதயத்துடிப்பில் திடீர் அதிகரிப்பு மற்றும் குறைவு

  6 வலிப்பு நோய்

  7 கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது

  8 இருமல்

  9 உடல் அசௌகரியம்

  10 வலி கோலு

  11 ஆஸ்துமா

  12 பெர்டுசிஸ்

  13 நரம்புகளை வெண்மையாக்கும்

  14 கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்கள்

  15 வயிற்று பிரச்சனைகள்

  16 மோசமான பசி

  17 மேலும் கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

  18 தலைவலி


  சூடான நீரைப் பயன்படுத்துவது எப்படி?

  அதிகாலையில் எழுந்து உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது 4 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவும்.  நீங்கள் முதலில் 4 கண்ணாடிகள் குடிக்க முடியாது ஆனால் காலப்போக்கில் நீங்கள் அங்கு வருவீர்கள்.

  குறிப்பு: தண்ணீர் எடுத்த 45 நிமிடங்களுக்குள் எதையும் சாப்பிட வேண்டாம்.

  சூடு நீர் சிகிச்சை உடல்நலப் பிரச்சினைகளை சரியான நேரத்தில் தீர்க்கும்:

  ✔ 30 நாட்களில் நீரிழிவு

  ✔ இரத்த அழுத்தம் 30 நாட்களில்

  ✔ 10 நாட்களில் வயிற்று பிரச்சனை

  ✔ அனைத்து வகையான புற்றுநோய்களும் 9 மாதங்களில்

  ✔ 6 மாதங்களில் * நரம்புகளை வெண்மையாக்கும்

  ✔ 10 நாட்களில் குறைந்த பசி

  ✔ கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள் 10 நாட்களில்

  ✔ நாசி, காது மற்றும் தொண்டை பிரச்சனை 10 நாட்களில்

  ✔ பெண்களின் மாதவிடாய் பிரச்சனை 15 நாட்களில்

  ✔ 30 நாட்களில் இதய நோய்

  ✔ 3 நாட்களில் தலைவலி / மைக்ரேன்

  ✔ 4 மாதங்களில் கொலஸ்ட்ரால்

  ✔ 9 மாதங்களில் தொடர்ந்து கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

  ✔ 4 மாதங்களில் ஆஸ்துமா


  குளிர்ந்த நீர் உங்களுக்கு மோசமானது.

  இளமையில் குளிர்ந்த நீர் உங்களைப் பாதிக்கவில்லை என்றால், வயதான காலத்தில் அது உங்களைத் தாக்கும்.

  * குளிர்ந்த நீர் 4 இதய நரம்புகளை மூடி, மாரடைப்பை ஏற்படுத்துகிறது.  மாரடைப்பு வருவதற்கு குளிர் பானங்கள் முக்கிய காரணம்.

  * கல்லீரலில் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.  இது கொழுப்பை கல்லீரலில் ஒட்ட வைக்கிறது.  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெரும்பாலானோர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் பலியாகின்றனர்.

  * குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது.  இது பெரிய குடலை பாதித்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

  தயவு செய்து இந்த தகவலை உங்களுக்கே வைத்துக்கொள்ளாதீர்கள்.

 அதை மற்றவர்களுக்குக் கடத்தச் சொல்லுங்கள்.

 இது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்.

 பெறப்பட்டது போல் முன்னனுப்பப்பட்டது....